இந்தியாகதைகள்

புதுசா புதுசா யோசிக்கறாங்களே…திருச்சி விமான நிலையத்தை வித்தியாசமான முறையில் தங்கத்தை கடத்திய கும்பல்..!

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6 மாதங்களாக விமானங்கள் இயக்கப்படவில்லை. மத்திய அரசின் சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு விமானங்களில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று காலை 5 மணியளவில் துபாயிலிருந்து சிறப்பு மீட்பு விமானம் திருச்சி விமானநிலையம் வந்தடைந்தது. அதேபோல் துபாயிலிருந்து மற்றொரு சிறப்பு விமானமும் நேற்று காலை 6 மணி அளவில் திருச்சி வந்தடைந்தது. இந்த விமானங்களில் அதிகளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்இப்டி ‘தங்கத்தை’ கடத்தி பார்த்ததே இல்ல.. ஒரு ‘பெண்’ உட்பட 10 பேர்.. திருச்சி விமான நிலையத்தை அதிரவைத்த கும்பல்..!

இத போன்ற முறையில் பெங்களூரிலும் 87 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்த பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.