அறிவியல்வர்த்தகம்

விண்வெளி வீரர்கள் அடுத்த நிலவு பணிக்கு தயார் –  லிண்ட்சே அட்ச்சன்

 அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா ‘ஆர்ட்டெமிஸ்’ என்ற விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதில் நிலவுக்கு பெண்ணை முதல் முறையாக அனுப்புவது, நிலவின் தென் துருவத்திற்கு வீரர்களை அனுப்புவது ஆகியவை அடங்கும்.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கு, நிலவை தளமாக பயன்படுத்த உள்ளது நாசா. இந்த விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகவே தற்போது நிலவுக்கு மனிதர்கள் அனுப்பப்பட உள்ளனர்.

விஞ்ஞானி லிண்ட்சே ஐட்சிசன்(Lindsay Aitchison) இந்த ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் பணியாற்றுகிறார். அவர் விண்வெளி ஆடைகளை வடிவமைத்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவரது கேள்வி-பதில் அமர்வு குறித்து நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

லிண்ட்சே அட்ச்சன்  – மனித லேண்டிங் சிஸ்டம் திட்டத்திருக்கான வேளையில் இறங்கி உள்ளார் , அங்கு சென்றதும் விண்வெளி வீரர்கள் என்ன சோதனைகள் செய்ய முடியும் என்பதை தீர்மானிக்க விஞ்ஞானிகளுடன் ஒத்துழைப்பதற்கும் விண்வெளி வடிவமைக்கும் பணியை செய்து வருகிறார்.

அதில், ‘இந்த முறை நிலவுக்குச் செல்கிறோம். அங்கு தங்குவதற்காக’ என்ற குறிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிண்ட்சே ஐட்சிசன் இதில் குறிப்பிடப்பட்டுள்ளார். இதன்மூலம், 50 ஆண்டுகளுக்கு பிறகு நாசா நிலவுக்கு மனிதர்களை அனுப்ப உள்ளது.

விண்வெளி வீரர்கள் அடுத்த நிலவு பணிக்கு தயார் –  லிண்ட்சே அட்ச்சன்

 அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா ‘ஆர்ட்டெமிஸ்’ என்ற விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதில் நிலவுக்கு பெண்ணை முதல் முறையாக அனுப்புவது, நிலவின் தென் துருவத்திற்கு வீரர்களை அனுப்புவது ஆகியவை அடங்கும்.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கு, நிலவை தளமாக பயன்படுத்த உள்ளது நாசா. இந்த விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகவே தற்போது நிலவுக்கு மனிதர்கள் அனுப்பப்பட உள்ளனர்.

விஞ்ஞானி லிண்ட்சே ஐட்சிசன்(Lindsay Aitchison) இந்த ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் பணியாற்றுகிறார். அவர் விண்வெளி ஆடைகளை வடிவமைத்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவரது கேள்வி-பதில் அமர்வு குறித்து நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

லிண்ட்சே அட்ச்சன்  – மனித லேண்டிங் சிஸ்டம் திட்டத்திருக்கான வேளையில் இறங்கி உள்ளார் , அங்கு சென்றதும் விண்வெளி வீரர்கள் என்ன சோதனைகள் செய்ய முடியும் என்பதை தீர்மானிக்க விஞ்ஞானிகளுடன் ஒத்துழைப்பதற்கும் விண்வெளி வடிவமைக்கும் பணியை செய்து வருகிறார்.

அதில், ‘இந்த முறை நிலவுக்குச் செல்கிறோம். அங்கு தங்குவதற்காக’ என்ற குறிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிண்ட்சே ஐட்சிசன் இதில் குறிப்பிடப்பட்டுள்ளார். இதன்மூலம், 50 ஆண்டுகளுக்கு பிறகு நாசா நிலவுக்கு மனிதர்களை அனுப்ப உள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.