தமிழ்நாடு

காட்டுமன்னார்கோவில் அருகே 9 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி,  கரையாம்புத்தூர் ஏரிக்கரை ஓரத்தில் குணசுந்தரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  அப்போது பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதையடுத்து, 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கப்பட்டு, தீயில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர்.

5 பேர் தீயில் சிக்கி இருந்த,  ஞானம்பாள், தீபா ஆகிய இரு பெண்கள் உடல் கருகி சடலமாக மீட்கப்பட்டனர். படுகாயமடைந்த 3 தொழிலாளிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த திடீர் வெடி விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.