இந்தியா

மாநில மொழி தெரிந்தவர்களை விமான நிலையங்களில் பணியமர்த்த CSIF முடிவு…

அண்மையில் திமுக எம்.பி. கனிமொழி சென்றபோது அவரிடம் உங்களுக்கு இந்தி தெரியாதா என சி.ஐ.எஸ்.எஃப். பெண் காவலர் ஒருவர் கேட்டது விவாதமாக மாறியது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கனிமொழியும் வலியுறுத்தியிருந்தார். மேலும் இந்த விவகாரத்திற்கு  அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் விமான நிலைய பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களாக இருந்தால் இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும் என்பதால் அதிக அளவில் உள்ளூர் மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த சி.ஐ.எஸ்.எஃப். முடிவு செய்துள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.