இந்தியா

கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் கல்லறை சேதம்…

கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணை, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்து பொறியாளர் பென்னிகுயிக்கால், 1895-ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது, முல்லைப் பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகள் பூர்த்தியாகின்றன.

 

1911-ம் ஆண்டு உயிரிழந்த பென்னிகுயிக்கின் கல்லறை லண்டனில் சர்ரே பகுதியில் உள்ளது. இந்நிலையில், அவரின் கல்லறையை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக சர்ரே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.