தமிழ்நாடு

பெரியாறு அணை இன்று திறப்பு…

இந்நிலையில் கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியை கடந்துள்ளது. இதனால் முதல் போக நெல் சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.

சாகுபடிக்காக 200 கன அடியும், குடிநீருக்காக 100 கன அடியும் என மொத்தமாக 300 கன அடி நீர், 120 நாட்களுக்கு திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.