வர்த்தகம்

புதிய உச்சத்தில் தங்கம் விலை.

தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 792 ரூபாய் உயர்ந்து 42,000 கடந்துள்ளது. தங்கம் விலை கடந்த 20-ம் தேதி முதல் தொடர்ச்சியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்தநிலையில், இன்று சவரனுக்கு 792 ரூபாய் அதிகரித்து, 42,408 ரூபாய்க்கும், ஒரு கிராம் 99 ரூபாய் உயர்ந்து 5,301 பாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இதுவரை இல்லாத அளவுக்கு கிராம் ஒன்றுக்கு ரூ.4.60 உயர்ந்துள்ளன. ஒரு கிலோ வெள்ளியின் விலை 77,200 ரூபாயாக உள்ளது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.5,251 ஆகவும், பெங்களூருவில் ரூ.5,066 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.5,179 ஆகவும், கேரளாவில் ரூ.5,044 ஆகவும், டெல்லியில் ரூ.5,226 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.5,261 ஆகவும், ஒசூரில் ரூ.5,202 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.5,197 ஆகவும் இருக்கிறது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.