இந்தியாகதைகள்

ஐஸ் ஐஸ் கொரோனா ஸ்பெஷல் ஐஸ்..!!எப்ப எப்பிடி கிளம்பிட்டாங்க..!!

இந்த ஐஸ் கிரீமை வாங்கி சாப்பிட்டால் போதும் கொரோனா வைரஸ் ஓடியே போய்விடும்..என்று விளம்பரம் செய்ய அரமிச்சிட்டாங்க ஒரு ஐஸ் கிரீம் நிறுவனம்.

கர்நாடகாவை சேர்ந்த ஒரு ஐஸ் கிரீம் நிறுவனம் , இதுவே இந்தியாவின் முதல் எதிர்ப்பு சக்தி உடைய ஐஸ் கிரீம் என்று அறிவித்து இருக்கிறது.மேலும் மிளகு , மஞ்சள் , சீரகம் , திப்பிலி , வேப்பிலை போன்ற பொருட்களுடன் செய்ய பட்ட இந்த ஐஸ் கிரீம் மிகுந்த எதிர்ப்பு சக்தியை தருவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
கொரோன அச்சத்தால் சரிந்த ஐஸ் கிரீம் விற்பனையை சரி செய்ய இந்த நிறுவனம் இப்படியொரு முடிவை எடுத்துஉள்ளது போல தெரிகிறது.

ட்விட்டரில் பலரும் இந்த ஐஸ் கிரீமை வறுத்து எடுத்துள்ளார்.கொரோன அச்சத்தில் உள்ள அனைவருமே நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்காக பல விஷயங்களை செய்து வருகின்றனர்.இதனை அறிந்த எது போன்ற நிறுவனங்கள் கொரோன பெயரை பயன் படுத்தி நன்கு மார்க்கெட்டிங் செய்ய தொண்டாகி உள்ளது.

  • சார்த்தனமான ஹெல்த் டிரிங்குகள் எப்ப கொரோன தடுப்பு பாணமாக ஆகிவிட்டது.
  • டூத் பேஸ்ட் முதல் டாமெக்ஸ் வரை எப்ப கொரோன பேருடன் விளம்பரமாக தொடக்கி உள்ளது.
  • சோப்பு முதல் ஷாம்பு வரை கொரோன எதிர்ப்பு கோடி தான்.

இந்த லிஸ்ட்லே எப்ப ஐஸ் கிரீமையும் செத்துட்டாங்க.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.