இந்தியா

நீட், ஜே.இ.இ தேர்வுகளை தவறவிட்ட மாணவர்கள் சார்பாக பொதுநல மனு…

ஊரடங்கால் அண்மையில் நடந்து முடிந்த நீட் மற்றும் JEE தேர்வுகளில் தேர்வு எழுத வந்த மாணவர்கள் சற்று தாமதமாக வந்தனர். அதனால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து பல ஊடகங்களில் செய்தி வெளியானது.

எனவே, ஊடகங்களில் வெளியான நீட் குறித்த செய்திகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம், தாமாக முன் வந்து விசாரணை நடத்த வேண்டும் என மாணவ அமைப்புகள் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இது போன்று தேர்வுகளைத் தவறவிடும் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் வழங்கும் வகையில் விதிமுறைகள் வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவும் கோரப்பட்டது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.