இந்தியா

”நேர்மையாக வரிசெலுத்துபவர்களை இந்தத் திட்டம் கவுரவிக்கும்” – மோடி ட்வீட்…

இந்தத் தளம், நாட்டின் வரி அமைப்பை சீர்திருத்தவும், எளிமைப்படுத்தவும், வலிமையாக்கவும் பயன்படும் எனத் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை காலை 11 மணியளவில் துவக்கி வைக்கப்படும் இந்தத் தளம், நேர்மையாக வரிசெலுத்தும் பலருக்கு பயன் தருவதாக அமையும். நாட்டின் முன்னேற்றத்துக்காக வரிசெலுத்துபவர்களுக்கு நன்மை பயக்கும் என நேற்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி.

வரிசெலுத்தலுக்கான இந்தத் தளம் வரிவசூலிப்பில் இந்தியாவின் முக்கிய முன்னெடுப்பாக இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.