தமிழ்நாடு

டிசம்பர் மாதத்தில் கோயம்பேடு ,வேளச்சேரி பாலம் திறப்பு…

வேளச்சேரி பாலம் 80% பணிகள் முடிந்த நிலையில் டிசம்பர் மாதம் திறக்கபடும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.கொளத்தூர் மேம்பாலம் வலதுபுற பாலத்தின் பணி 90% பணி முடிந்துள்ளது. அடுத்த மாதம் திறக்கப்படும் என்றும், கோயம்பேடு பாலம் 93 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் பாலம் 75% பணிகள் முடிந்துள்ளது. அது டிசம்பர் மாதம் 2020-இல் திறக்கப்படும் என்றும், அதே போன்று மேடவாக்கம் பாலம் 146 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் பாலம் 85 % பணிகள் முடிந்துள்ளது, டிசம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டு திறக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கீழ்கட்டளையில்  64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் பணிகள் 82% முடிந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் ஒரு பகுதியாகவும், ஜனவரி மாதம் ஒரு பகுதியாகவும் திறக்கப்பட உள்ளது. வேளச்சேரி பாலம் 80% பணிகள் முடிந்த நிலையில் டிசம்பர் மாதம் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.