உலகம்

உற்சாகமாக வெளியே வரும் சிங்கப்பூர் மக்கள்..!

சிங்கப்பூரில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41,473 ஆகவும்
குணமடந்தோரின் எண்ணிக்கை 32,712 ஆக உள்ளது. மேலும் 26 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
சிங்கப்பூரில் குணமடந்தோரின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கும் நிலையில்
ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளது.

அதாவது சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் உணவகங்கள் இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும்
என்றும் பூங்காக்களுக்கும் கடற்கரைகளுக்கும் மக்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்புவோர்
15 நாட்கள் முகாம்களில் தங்கத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.