தகவல்கள்

பணி நாடுனர்கள் மற்றும் வேலையளிப்போருக்கான இணையதளம் தொடக்கம்..!

தனியார் துறையில் வேலை நாடும் இளைஞர்களையும், வேலையளிக்கும் நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைக்கும் வகையில், தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. பணி நாடுனர்கள் மற்றும் வேலையளிப்போர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்யலாம். இளைஞர்கள், தங்களின் கல்வித்தகுதி, முன்அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ற பணிவாய்ப்புகளை பெறுவதற்கும், தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப் பணியிடங்களை பதிவு ஏற்றம் செய்திடவும், தகுதியான நபர்களை தேர்வு செய்யவும் இணையயதளம் வழிவகை செய்யும். மேலும், இதன் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. இவ்வாறு, நாமக்கல் கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.