இந்தியா

“பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்” – மோடி

இந்தியாவில் பாதுகாப்பு தளவாடங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியாவிலியே தயாரிக்கும் பாதுகாப்பு தளவாடங்கள் தொடர்பான காணொளி கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறையில் 74 விழுக்காடு அந்நிய நேரடி முதலீடு செய்ய முடிவு செய்திருப்பதாக கூறினார்.

பல ஆண்டுகளாக ஆயுதங்களை இந்திய இறக்குமதி மட்டுமே செய்து வருவதாக கூறிய மோடி, இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் திறன் இருந்துள்ளதாகவும், கடந்த 100 ஆண்டுகளாக அதற்கான சூழல் இருந்ததாகவும், ஆனால் கெடுவாய்ப்பாக அதற்கு தேவையான கவனம் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.