சென்னைதகவல்கள்

சென்னையில் அறிகுறிகள் இன்றி பரவும் கொரோனா… பாதிக்கப்பட்டவர்களில் 98% பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லை – சென்னை மாநகராட்சி

சென்னையில் 98 சதவீதம் பேருக்கு நோய்க்கான எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் மட்டும், சென்னையில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது.

குறிப்பாக வடசென்னை பகுதியான ராயபுரம், திருவிக நகர் உள்ளிட்ட 6 மண்டலங்களில், கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. வடசென்னையில் மட்டும் பாதிப்பு விகிதம், 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.