உணவுஉணவுகள்

சாதம் குழைந்துவிட்டதா..? கவலையே வேண்டாம் …

வீட்டில் வடித்த சாதம் குழைந்துவிட்டால் கவலையே வேண்டாம். அதை வைத்து இப்படி அருமையான உணவுகளை சமைக்கலாம்.1 கப் பால் , தயிர் ஊற்றி கரைத்துக்கொள்ளுங்கள். பின் கடாய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு , கறிவேப்பிலை, பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் , கொத்தமல்லி சேர்த்து தாளித்து தயிரில் கொட்டி கலந்து சாதத்தில் ஊற்றி கிளறுங்கள்.குழைந்த சாதத்தில் 2 கப் பால் ஊற்றி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஏலக்காய் தட்டிப் போட்டு கிளறி மீண்டும் 5 நிமிடத்திற்கு சுட சுட கொதிக்க வைத்து குடிக்கலாம். அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் இதில் திராட்சை, முந்திரி சேர்க்கலாம்.

குழைந்த சாதத்தில் 2 கப் பால் ஊற்றி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஏலக்காய் தட்டிப் போட்டு கிளறி மீண்டும் 5 நிமிடத்திற்கு சுட சுட கொதிக்க வைத்து குடிக்கலாம். அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் இதில் திராட்சை, முந்திரி சேர்க்கலாம். 3 பவுல் சாதத்தை குழைய கரைத்து 1 கப் தயிர் , உப்பு 3 ஸ்பூன் எண்ணெய், 2 வெங்காயம் நறுக்கியது என கலந்துகொள்ளுங்கள். நன்குக் கலந்ததும் தோசைக் கல் வைத்து தோசை போல் ஊற்றி சுட்டு எடுக்கலாம். 2 கப் சாதத்தை நன்கு குழைத்துக்கொள்ளுங்கள். அதோடு 1 கப் தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியான மாவு போல் கலந்துகொள்ளுங்கள். தோசைக் கல் வைத்து எண்ணெய் ஊற்றி, ஊத்தப்பம் போல் மாவை ஊற்றி பிரட்டி எடுத்து சுடுங்கள்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.