இந்தியாகதைகள்

எஜமானியை காப்பாற்ற போராடும் நாய்..கணவன் கொடுமையால் இறந்த பெண்.!!

ஹைதராபாத்தில் 32 வயதான பெண் லாவண்யா , தன் கணவர் செய்யும் கொடுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்ட சம்பவம் கேட்போரை மிகவும் கவலை அடைய வைத்தது.இந்நினையில் அந்த பெண்ணின் வீட்டில் உள்ள சி.சி.டி.வி கேமரா மூலம் அந்த பெண்ணை அவள் கணவன் அடித்து துன்புறுத்தும் காட்சியும் அதனை அவர்கள் வீட்டில் உள்ள நாய் தடுக்கும் காட்சியும் உள்ள வீடியோ வெளிவந்து அனைவரையும் பதப்படுத்த வைத்து உள்ளது.

திருமணமாகி 8 வருடங்கள் ஆகியும் குழந்தை பெற்று தரவில்லை என்று தன்னை கணவன் மற்றும் அவர் வீட்டார் கொடுமை செய்வதாகவும் , அதனால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் ஒரு விடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.அந்த செய்தியை கேட்டு பதறி போய் லாவண்யா வீட்டில் சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து உள்ளார்.லாவண்யாவை அருகில் உள்ள மருத்துவமைக்கு கொண்டு சென்றும் , லாவண்யாவை காப்பாற்ற முடியவில்லை.

இதனை அடுத்து லாவண்யா வீட்டில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் லாவண்யாவை அடித்து சித்திரவதை செய்யும் கணவனிடம் இருந்து லாவண்யாவை காப்பாற்ற அவர் வீட்டு நாய் போராடும் வீடியோ ஒன்று சிக்கியுள்ளது.அந்த 5 அறிவு ஜீவராசிக்கு இருக்கும் இரக்கமும் , பாசமும் கூட 8 ஆண்டு தன்னுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்ட மனைவி மேல் இல்லாமல் போய்விட்டது லாவண்யாவின் கணவருக்கு.

ஹைதராபாத்தில் 31 வயதான பெண் லாவண்யா , தன் கணவர் செய்யும் கொடுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்ட சம்பவம் கேட்போரை மிகவும் கவலை அடைய வைத்தது.இந்நினையில் அந்த பெண்ணின் வீட்டில் உள்ள சி.சி.டி.வி கேமரா மூலம் அந்த பெண்ணை அவள் கணவன் அடித்து துன்புறுத்தும் காட்சியும் அதனை அவர்கள் வீட்டில் உள்ள நாய் தடுக்கும் காட்சியும் உள்ள வீடியோ வெளிவந்து அனைவரையும் பதப்படுத்த வைத்து உள்ளது.

திருமணமாகி 8 வருடங்கள் ஆகியும் குழந்தை பெற்று தரவில்லை என்று தன்னை கணவன் மற்றும் அவர் வீட்டார் கொடுமை செய்வதாகவும், மேலும் அவர் வேறு பெண்களுடன் தொடர்பில் உள்ளதாகவும்.அதனால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் ஒரு விடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.அந்த செய்தியை கேட்டு பதறி போய் லாவண்யா வீட்டில் சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து உள்ளார்.லாவண்யாவை அருகில் உள்ள மருத்துவமைக்கு கொண்டு சென்றும் , லாவண்யாவை காப்பாற்ற முடியவில்லை.

இதனை அடுத்து லாவண்யா வீட்டில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் லாவண்யாவை அடித்து சிசிரவதை செய்யும் கவனிடம் இருந்து லாவண்யாவை காப்பாற்ற அவர் வீடு நாய் போராடும் வீடியோ ஒன்று சிக்கியுள்ளது.அந்த 5 அறிவு ஜீவராசிக்கு இருக்கும் இரக்கமும் , பாசமும் கூட 8 ஆண்டு தன்னுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்ட மனைவி மேல் இல்லாமல் போய்விட்டது லாவண்யாவின் கணவருக்கு.

லாவண்யா வெளியிட்ட அந்த வீடியோவில் தான் தன் கணவரை அதிகமாவே நேசிப்பதாகவும் , அவர் வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் குறிப்பிட்டு உள்ளார். போலீஸ் லாவண்யா கணவர் வெங்கடேஷ்ஷை கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.