தமிழ்நாடு

கொரோனா உறுதியான நிலையில் தலைமறைவு – “சூர்யா தேவி” மீது புகார்.

வனிதாவின் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டவர் சூர்யா தேவி. இவர் மீது வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வனிதா புகாரளித்ததை அடுத்து சூர்யா தேவி கைது செய்யப்பட்டார்.

விதிகளின் அடிப்படையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவரை சோதனைக்காக அழைத்துச்சென்ற பெண் காவல் ஆய்வாளரான ஜோதியும் பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை முடிவில் இவர்கள் இருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவல் வெளியானதும் சூர்யா தேவி தலைமறைவாகிவிட்டதாக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தேடி வந்த நிலையில், தற்போது வரை சிக்கவில்லை. இதனை அடுத்து, மாநகராட்சி சுகாதர ஆய்வாளர் சூர்யா தேவி மீது விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.