தமிழ்நாடு

மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் முதல் தொடக்கம்?

செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க அமலில் உள்ள 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு வரும் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அதன்பிறகு 4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு மணி நேர பயண தூரத்திற்குட்பட்ட பகுதிகளில் மட்டும் மெட்ரோ ரயில்களை இயக்க பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், பார்கள், பொதுக்கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.