இந்தியாதகவல்கள்

பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா நியமனம்…

நியமிக்கப்பட்ட இணைச் செயலாளர்களுள் ஒருவராக, தமிழகத்தை சேர்ந்த அமுதாவும் இடம் பிடித்துள்ளார். 1994-ம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்த அமுதா தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையராகவும், தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றியுள்ள அமுதா, நேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பை பெற்றவராவார். மேலும் இவர் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி  ஆகிய மூவரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை பொறுப்பாக செய்து முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.