தகவல்கள்விளையாட்டு

கொரோனா பரிசோதனைக்காக மட்டும் பி.சி.சி.ஐ எவ்வளவு செலவு செய்யும் தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடத்தப்பட இருக்கிறது. இதற்காக நட்சத்திர ஓட்டல்களில் தங்கியுள்ள 8 அணி வீரர்களும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

ஆகஸ்டு 20ம் தேதியில் ஐபிஎல் போட்டி முடியும் வரை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுகாதார மையத்தை பிசிசிஐ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கொரோனா பரிசோதனைகளுக்கு மட்டும் 10 கோடி ரூபாயை செலவு செய்ய இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.