இந்தியா

ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட முதலமைச்சரின் வாகனங்கள்..!

ஆந்திரப்பிரதேசத்தில் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் பாதுகாப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. ஒய்.எஸ்.ஆர்., மாவட்டத்திலிருந்து விமானம் மூலம் வந்த கன்னாவரம் விமான நிலையத்துக்கு வந்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தடப்பள்ளியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, விஜயவாடாவை நோக்கி காயமடைந்த நபருடன் ஆம்புலன்ஸ் வாகனம் சென்றுகொண்டிருந்தது. இதனைப் பார்த்த முதலமைச்சர், ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்படி, ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு வழிவிடப்பட்டது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.