தொழில்

    WordPress is a favorite blogging tool of mine and I share tips and tricks for using WordPress here.

    கன்னியாகுமரி மேற்கு கடலில் இன்று முதல் மீன்பிடித் தடைக்காலம் தொடங்குகிறது.

    கன்னியாகுமரி மேற்கு கடலில் இன்று முதல் மீன்பிடித் தடைக்காலம் தொடங்குகிறது.

    கன்னியாகுமரியில் மேற்கு கடல் (அரபிக்கடல்) பகுதிக்குட்பட்ட குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகங் களில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து வருகின் றனர். இந்த…
    சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும்போது ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும்.

    சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும்போது ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும்.

    சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யும் ஊழியர்கள் முகக் கவசம், கையுறை ஆகிய வற்றை கட்டாயம் அணிவதை உறுதி செய்யுமாறு ஏஜென்சி களுக்கு, எண்ணெய் நிறுவனங்கள் அறி…
    தற்காலிக ஊழியர்கள் 1,25,000 பேருக்கு நிரந்தர வேலை : அமேசான் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

    தற்காலிக ஊழியர்கள் 1,25,000 பேருக்கு நிரந்தர வேலை : அமேசான் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

    கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவால் பலரும் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் கடும் வருவாய் இழப்பு…
    “காக்னிசண்ட்” நிறுவனம் 400 பணியாளர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.!!

    “காக்னிசண்ட்” நிறுவனம் 400 பணியாளர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.!!

    பிரபல தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனம் 400 பணியாளர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. இதில் இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், துணைத் தலைவர், மேலாளர்கள் உள்ளிட்டோரும் இருப்பதாக தகவல்…
    நோக்கியாவில் 42 பேருக்கு கொரோனா தொற்று , மூடப்பட்ட ஆலை… மீண்டும் தொடங்குவோம் நோக்கியா நம்பிக்கை

    நோக்கியாவில் 42 பேருக்கு கொரோனா தொற்று , மூடப்பட்ட ஆலை… மீண்டும் தொடங்குவோம் நோக்கியா நம்பிக்கை

    சென்னை: சென்னை அருகே நோக்கியா ஆலையில் பணியாற்றிய 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோக்கியா ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா…
    விவசாயம் செய்தாச்சும் பிழைச்சிக்குவோம்’ வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் ஆர்வம்…!

    விவசாயம் செய்தாச்சும் பிழைச்சிக்குவோம்’ வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் ஆர்வம்…!

    சென்னை: கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் பலர் வேலை இழந்த நிலையில், தங்கள் சொந்த ஊர்களில் விவசாயத்துக்கு திரும்ப ஆர்வம் காட்டி வருவது சொந்த ஊர்மக்களை…
    ஊரடங்கால் பண்டைய பண்டமாற்று முறைக்கு மாறி அசத்தும் அரியலூர் கிராம மக்கள் !! மகிழ்ச்சியில் விவசாயிகள்!!

    ஊரடங்கால் பண்டைய பண்டமாற்று முறைக்கு மாறி அசத்தும் அரியலூர் கிராம மக்கள் !! மகிழ்ச்சியில் விவசாயிகள்!!

    கொரோனா வைரஸ் உலகளவில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றது. உலக மக்கள் அனைவரையும் வீட்டுக்குள் பூட்டியது. இந்த அட்டூழியங்கள் அனைத்தையும் தாண்டி, கொரோனா மக்களுக்கு சில நல்ல விஷயங்களையும்…
    கொரோனா கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் ஆசிரியர், அலுவலர்களை பணிக்கு வரச்சொல்லும் பொறியியல் கல்லூரிகள்..!!!

    கொரோனா கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் ஆசிரியர், அலுவலர்களை பணிக்கு வரச்சொல்லும் பொறியியல் கல்லூரிகள்..!!!

    தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களையும், அலுவலர்களையும் அரசு உத்தரவை மீறி பணிக்கு வரச்சொல்லுகின்றன கல்வி நிலையங்கள். மாணவர் சேர்க்கை தொடங்கி வகுப்புகள்…
    உச்சக்கட்ட பயத்தில் இந்தியர்கள்..!வேலை போகும் நிலை…. அமெரிக்காவில் இருக்கும் 2,00,000 வெளிநாட்டு ஊழியர்கள் வெளியேறும் அபாயம்..

    உச்சக்கட்ட பயத்தில் இந்தியர்கள்..!வேலை போகும் நிலை…. அமெரிக்காவில் இருக்கும் 2,00,000 வெளிநாட்டு ஊழியர்கள் வெளியேறும் அபாயம்..

    டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரான முதலிருந்தே வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கே கொடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்தார். தற்பொழுது கொரோனா அமெரிக்காவைக்…
    Back to top button

    There has been a critical error on your website.

    Learn more about debugging in WordPress.