சென்னை
-
குப்பையை இனி எரிச்சா 2,௦௦௦ அபராதம்.. ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய சட்டம்..
சென்னையில் ஜனவரி 1ஆம் தேதி முதல் சொத்து வரியுடன் சேர்த்து குப்பைக்கான வரியையும் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டினால்,…
மேலும் படிக்க -
குழி தோண்டும்போது ‘தங்கப் புதையல்’..கணவன் மனைவியின் மாஸ்டர் பிளான்…உஷாராக இருங்கள் மக்களே..
தங்கப் புதையல் கிடைத்திருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செந்தில்குமார் என்பவர் மருந்துக்கடை ஒன்றை…
மேலும் படிக்க -
தலையில்லாமல் மோட்டார் பைக்கி வந்த நபர்..சென்னை சிட்டியை கதிகலங்க வைத்த மர்ம மனிதர்!
தாம்பரம் பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவ்வழியாக தலையில்லாமல் தொப்பி மற்றும் கூலிங்கிளாஸ் அந்தரத்தில் இருக்குமாறு பார்ப்பதற்கு காட்சி அளிக்கும் நிலையில் மர்ம…
மேலும் படிக்க -
சென்னை மக்களுக்கு கொரோனா தடுப்பூசி..யாருக்கெல்லாம் முன்னுரிமை என மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு..
சென்னையில் முதற்கட்டமாக 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் கூறிய…
மேலும் படிக்க -
அதிரடியாக சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம்..தீர்ப்பின் முழு விவரம்..
சென்னை – சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது. ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை-சேலம்…
மேலும் படிக்க -
அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுமா? என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால் நாடு முழுவதும் பள்ளி-கல்லூரிகளை மூட கடந்த மார்ச் 16-ந்தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. பின்னர் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும்…
மேலும் படிக்க -
வழிப்பறி கொள்ளையர்களை துரத்திப் பிடித்த சென்னை போலீஸ்..ரியல் ஹீரோயிசம் இதான்..வீடியோ பார்த்தால் உங்களுக்கே தெரியும்..
சென்னையில் செல்போனை பறித்துச் சென்ற வழிப்பறி கொள்ளையர்களை துரத்திச் சென்று பிடித்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சென்னையில் நடந்து செல்பவர்களின் நகைகள் மற்றும் செல்போன்களை, இருசக்கர…
மேலும் படிக்க -
சென்னையில் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக பேனர்களை அகற்ற மாநகராட்சி உத்தரவு..
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பேனர் மற்றும் பெயர் பலகைகளை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. வங்கக்கடலில் தீவிர புயலாக…
மேலும் படிக்க -
‘செம்பரம்பாக்கம் ஏரி’ திறக்கப்படுகிறது!.. அடையாறு ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை!.மக்களை வெளியேறுமாறு தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை அடையாற்றின் இருகரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தமிழக அரசு வேண்டுகோள். நண்பகல் 12மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட உள்ளதால் அடையாற்றின் கரையோர மக்கள்…
மேலும் படிக்க -
‘ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைவு..! வெள்ளியின் விலையும் கடும் வீழ்ச்சி!!
கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று மளமளவென குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள் அதிகரிப்பினால் தங்கம் விலை ஏறுமுகமாகவே…
மேலும் படிக்க